235
நீலகிரி மாவட்டம் மசினகுடி அடுத்துள்ள மாயார் வனப்பகுதியில் நேற்று தாயைப் பிரிந்து பரிதவித்த குட்டி யானையை  26 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு யானைக் கூட்டத்துடன் இருந்த தாயுடன் சேர்த்து வைத்ததா...

430
கோவை ஆலந்துறை பூண்டி மலைப்பகுதியில் இருந்து வெளியே வந்து செம்மேடு பகுதியில் பாக்கு தோட்டத்தில் முகாமிட்ட 3 காட்டு யானைகள், குட்டியை அரண் போல காத்துச் சென்ற காட்சியை வனத்துறையினர் ட்ரோன் கேமராவில் ப...

799
கோவை வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் விட்டுச் சென்றதாக கூறப்படும் மூன்றரை டன் குப்பைகளை தென்கயிலாய பக்தி பேரவையினர் அகற்றினர். ஏழு மலைகளை கொண்ட வெள்ளியங்கிரியில் 6-வது மலை வரை சென்று சாக்லேட் கவர்...

204
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 யானை தந்தங்களை பறிமுதல் செய்த புலனாய்வு பிரிவு காவல் துறையினர் அதனை வனத்துறையி...

281
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த தீர்த்தாரஹள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்ற 70 வயது முதியவர், தனது விவசாய நிலத்துக்குச் சென்றபோது ஒற்றைக் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். யானையை வனப்பகுதிக்...

195
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறி சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகளுக்கு தொல்லை கொடுத்துவந்த சிறுத்தைப் புலி, தர்மாபுரம் கிராமத்தில் கூண்டில் சிக்கியது. ப...

187
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த சிறுத்தை கால்நடைகளைக் கொன்று வந்த நிலையில் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியது. தர்மபுரம் கிராமத்தில் இரும்புக...



BIG STORY